tag:blogger.com,1999:blog-6794074790392245330.post4036119798826266686..comments2024-01-21T21:30:40.694+05:30Comments on புதியவன் பக்கம்: இனி கிடைக்காத காப்பிபுதியவன் பக்கம்http://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6794074790392245330.post-74015870762472902032019-11-02T20:08:22.644+05:302019-11-02T20:08:22.644+05:30ஏற்கெனவே வாசித்தது போலவே இருந்தது, அந்த 286 கம்ப்ய...ஏற்கெனவே வாசித்தது போலவே இருந்தது, அந்த 286 கம்ப்யூட்டர், டிவி, மாருதி கார் என்றதும் சட்டென்று நினைவு வந்துவிட்டது. நம்முடன் பலகாலம் கூட இருந்தவர்கள், நம்முடன் ஒன்றோடு ஒன்றாகக் கலந்துவிட்டவர்கள், நம்மைவிட்டுப் பிரியும்போது நம் குடும்பத்தில் ஒருவரை இழந்துவாடும் அதே மனநிலை வந்துவிடும். என்ன ஒரே ஆறுதல் என்றால் அவர்கள் பிரிந்தாலும் அந்தப் பிணைப்புச் சங்கிலியின் ஏதோ ஒரு கண்ணியை நம்மிடம் நமக்கெ தெரியாமல் ஒப்படைத்துவிட்டு நாம் இருக்கும்வரை அவர்களை மறக்கவே முடியாதபடி செய்துவிடுகிறது காலம். உடல்தானே பிரிந்திருக்கிறது உணர்வுகளுக்குள் ஒன்றுடன் கலந்துவிட்டவர்களுக்கு பிரிவேது?கே.எஸ்.சுரேஷ்குமார்https://www.blogger.com/profile/05214674449053155880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-3137030119850882232019-11-02T20:00:03.789+05:302019-11-02T20:00:03.789+05:30This comment has been removed by the author.கே.எஸ்.சுரேஷ்குமார்https://www.blogger.com/profile/05214674449053155880noreply@blogger.com