tag:blogger.com,1999:blog-6794074790392245330.post528906358977213391..comments2024-01-21T21:30:40.694+05:30Comments on புதியவன் பக்கம்: பூவழகிபுதியவன் பக்கம்http://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6794074790392245330.post-15238571835344974982015-05-03T14:24:46.424+05:302015-05-03T14:24:46.424+05:30அம்பர் ராட்டை இதுவரை பார்த்திராதது. நெய்வேலியில் ...அம்பர் ராட்டை இதுவரை பார்த்திராதது. நெய்வேலியில் இப்படிச் சைக்கிளில் தொடர்ந்து மூன்று நாட்கள் ஓட்டுவார் ஒருவர். அந்த மூன்று நாளும் காலையும் மாலையும் அங்கே சென்று பார்த்து வருவது வழக்கம். அந்த நினைவுகள் உங்கள் பதிவினைப் படித்ததும் வந்தது. <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-63602162443033910582015-04-28T17:54:36.421+05:302015-04-28T17:54:36.421+05:30இந்த அற்புதமான கதையின் தலைப்புக்கு பூவழகி தேவைப்பட...இந்த அற்புதமான கதையின் தலைப்புக்கு பூவழகி தேவைப்பட்டாலும் இந்த கதை முழுக்க ஆக்கிரமித்து கம்பீரமாக வலம் வந்தது ராட்டை தான்.. பஞ்சு எப்படி அழுக்கு பஞ்சில் இருந்து தூய்மையான பஞ்சாகி பின் பட்டையாகி பின் நூல் நூற்க தயாராகிறது என்பதை மிக பிரமாதமாக சொல்லிக்கொண்டே வந்து பூவழகியின் அழகில் கொஞ்சமே கொஞ்சம் மயங்கும் இந்த கதையின் நாயகனைப்பற்றி அவன் செய்யும் வேலையைப்பற்றி.... பின்னர் பூவழகியின் உதவும் குணத்தைப்பற்றி.... பின்னர் சைக்கிள் ஓட்டி சாதனை செய்து குழிக்குள் இருந்து பின்னர் வெற்றியோடு வந்த சண்முகனைப்பற்றி.... பின்னர் இந்த கதையே முடியவும் இந்த பூவழகியே காரணமாகும்படி எழுதியது மிக மிக சிறப்பு... அன்பு நிறைந்த வாழ்த்துகள்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.com