tag:blogger.com,1999:blog-6794074790392245330.post8155623260806623977..comments2024-01-21T21:30:40.694+05:30Comments on புதியவன் பக்கம்: எண்சுவைக் கவியரங்கும் கூடங்குளமும்புதியவன் பக்கம்http://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6794074790392245330.post-5403512652492327462012-04-08T12:25:34.098+05:302012-04-08T12:25:34.098+05:30ஆமாம் என்ன கொழுப்பு இருந்தா கவிகளை பத்தி விலாவாரிய...ஆமாம் என்ன கொழுப்பு இருந்தா கவிகளை பத்தி விலாவாரியா எழுதிட்டு பின்னூட்டங்களையும் கவிதைகளாய் எழுதுகிறார்கள் தில்லி கவிகள் அப்படின்னு எழுதுவீங்க அண்ணாச்சி!! எம்புட்டு தில்லு! ஜோதியோட கவிதையில நாலாவது பாராவை ஒருதடவ நல்லா ந..ல்..ல்...ல்...லா படிச்சுகோங்க அண்ணாத்தை! அம்புட்டுத்தான் சொல்லுவேன் நான்! சொல்லிட்டேன் சொல்லிட்டேன்! அப்புறம் வருத்தபடகூடாது அம்புடுதேன்!சத்யா அசோகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-4922478144125030522012-04-07T12:04:49.935+05:302012-04-07T12:04:49.935+05:30கலக்குறாங்கப்பா எல்லாரும்..:)கலக்குறாங்கப்பா எல்லாரும்..:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-53853446804020833872012-04-03T16:05:38.859+05:302012-04-03T16:05:38.859+05:30சிறுதிருத்தம் வெளியிட்டேன் சிரம்தப்பி இருக்கின்றேன...சிறுதிருத்தம் வெளியிட்டேன் சிரம்தப்பி இருக்கின்றேன்<br />பிழையென்ன என்றெண்ணிப் பேசா திருந்தால் பெரும்<br />தவறாகிப் போயிருக்கும் தப்பிப் பிழைத்து விட்டேன்<br />ஆற்றல் அணங்கே அழகுதமிழ்க் கவியே நீவிர்<br />ஊற்றாய் கவிபடைப்பீர் உலகோர் அறிவதற்கேபுதியவன் பக்கம்https://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-53445141615737910202012-04-03T15:28:35.720+05:302012-04-03T15:28:35.720+05:30நாலிருவர் பங்கு பெற்ற
நவீனக் கவியரங்கில்
எண்வகைச...நாலிருவர் பங்கு பெற்ற <br />நவீனக் கவியரங்கில் <br />எண்வகைச் சுவைகளையும் <br />அவரவர் எடுத்துவைக்க <br />மூவிருவர் படைப்பு பற்றி <br />புதியவன் நீ புகழ்ந்திட்டாய் <br />எம்மிருவர் குறித்து நீயும்<br />எழுதாதது வருத்தமில்லை<br /> <br />அடுத்தவர் இடித்திருந்தால் <br />அலட்சியம் செய்திருப்போம்<br />அண்ணன் உன் கருத்தில் <br />ஆச்சரியம் மிக கொண்டோம் <br /> <br />இதை படித்தார் எள்ளிடுவர்<br />இழிவார் என்றெண்ணி <br />அச்சமுடன் அவலம் கொண்டு <br />ஆழிபேர் அலையாணோம்<br /> <br />அணுகுண்டு வீசலாமா - உன்னை<br />ஆள் வைத்து தாக்கலாமா <br />பெரும்புயலால் அழிக்கலாமா <br />பேரிடியாய் இடிக்கலாமா <br />ஆவேசம் மிக கொண்டு <br />அட்டவணை தயாரித்தோம் <br />பிழைத்துப் போஎன்று - பின் <br />பேசாமல் விட்டுவிட்டோம் <br /> <br />இறப்பு கூட இன்பமென்றும் <br />இறவாக் கல்விபுகழ் <br />எல்லோர்க்கும் பெருமிதமாம் <br />எடுத்துரைத்தோம் அவையினிலே<br /> <br />ஒற்றை வரிதனில் <br />உளம்கலங்க வைத்திட்டாய் <br />உண்மை அறிந்தபின்னே <br />உன்பாசம் புரிந்து கொண்டோம் <br /> <br />இனிவரும் காலங்களில்<br />இதனினும் சிறந்ததான<br />சீர் மிகு கவிதைகளை<br />பார் புகழப் படித்திடுவோம்ஜோதி பெருமாள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-88695896346374725672012-04-02T17:50:59.423+05:302012-04-02T17:50:59.423+05:30Its really very positive response from people like...Its really very positive response from people like you. I have assigned to do in blog as what you did. But they proved by nothing so they after all mere students. I am waiting for the poems read there to compile and to circulate them through net for another round evaluation. Thank you for your committed reaction on our action.Tha Naa. Chandrasegaran, JNUnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-33123105398975150992012-04-02T16:29:59.026+05:302012-04-02T16:29:59.026+05:30தங்களின் விமர்சனத்திற்கு நன்றி-ஆ.ஈஸ்வரன்தங்களின் விமர்சனத்திற்கு நன்றி-ஆ.ஈஸ்வரன்eswaranhttps://www.blogger.com/profile/16727655514314167251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-2227212284926446682012-04-02T12:43:47.313+05:302012-04-02T12:43:47.313+05:30ஆஹா... இதுவன்றோ பின்னூட்டம் !
//கல்லெடுத்து வரமாட்...ஆஹா... இதுவன்றோ பின்னூட்டம் !<br />//கல்லெடுத்து வரமாட்டேன்<br />அடுத்த கவியரங்கில் <br />வில்லாய் சொல்லெடுத்து வருவேன்//<br />இதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். <br />சிந்துக்கவிக்கும் சந்தக்கவிக்கும் பின் <br />எந்தக்கவி வருவார் என்ற <br />எதிர்பார்ப்பை நிறைவு செய்வீர்.<br />வாழ்க, வளர்க.புதியவன் பக்கம்https://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-41961049969944865162012-04-02T12:37:55.824+05:302012-04-02T12:37:55.824+05:30வித்தக கவிஞரே!
பித்தரே சித்தரே (கவி)!
கருத்தினை கூ...வித்தக கவிஞரே!<br />பித்தரே சித்தரே (கவி)!<br />கருத்தினை கூறிவிட்டு <br />மறுத்தது பின் எதற்கு!<br /> <br />கண்ணீர் புகை குண்டு <br />பின் கல்லடி கண்டு <br />அஞ்சி நீர் எழுதிநீரோ!<br />நீரடித்து நீர் விலகா!!<br />அண்ணன் நீரடிக்காமல் <br />பின் யார் அடிப்பார் பாரினிலே!<br /> <br />உறவென்று கூறிவிட்டு <br />உருகலாமோ மறுகலாமோ!<br />அண்ணன் நீ எறிந்தால்<br />கல்லும் பூவாகும்<br />முள்ளும் மலராகும்!<br /> <br />கலங்கிடுவேன் <br />என்றென்ன வேண்டாம் <br />காதவழி ஓடவேண்டாம் <br />கல்லெடுத்து வரமாட்டேன்<br />அடுத்த கவியரங்கில் <br />வில்லாய் சொல்லெடுத்து வருவேன் <br />அஞ்சாதே நீ என்னா!<br />என் அருமையான அண்ணா!<br /> <br />சத்யா அசோகன் <br /> <br />2 <br />குளத்திலே குளிப்பதற்கு <br />கூடங்குளதிலே குதிப்பதற்கு <br />மிக விருப்புண்டு உமக்கு <br />அது தெரியும் எமக்கு!!<br /> <br />அடிமைத்தளை <br />அறுத்தார் அன்று <br />அணுஉலை அமைத்தார் இன்று <br />மிச்சங்களாய் <br />வெறும் எச்சங்களாய் <br />தலைமுறை வருமோ என்று <br />அச்சம்தான் படமுடியும் <br />பெருமிதம் வருமோ இங்கு!<br /> <br />நாடு<br />கருவாடாய் இருக்கையிலே <br />பழம்புளிதான்<br />சுவை சேர்க்கும் <br />எண்சுவையில்<br />என் சுவைக்கு <br />பழம்பெருமைதான் <br />பெருமை சேர்க்கும்!<br /> <br />உவகைபடுவதற்கு <br />ஒன்றுமில்லை நாட்டிலே <br />பெருமிதம் எனும் சொல்லோ <br />தேடவேண்டும் காட்டிலே<br />காடுகளே இல்லை என்றால்<br />அச்சம் ஒன்றே மிச்சமாகும்!<br />பெருமைபட நமக்கு <br />வேறென்ன இதில் இருக்கு! <br /> <br />சத்யா அசோகன்Sathya Asokannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-23123236674590523762012-04-02T08:35:15.170+05:302012-04-02T08:35:15.170+05:30தங்களின் விமர்சனத்திற்கு நன்றி. அடுத்த முறை நீண்ட...தங்களின் விமர்சனத்திற்கு நன்றி. அடுத்த முறை நீண்ட கவிதை வாசிக்க முயல்கிறேன் .பாரதி பிரகாஷ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-6352781685176661312012-04-01T01:47:55.178+05:302012-04-01T01:47:55.178+05:30நன்றி திரு இளங்கோவன்.
தில்லிப் பதிவர்களை ஊக்குவிக்...நன்றி திரு இளங்கோவன்.<br />தில்லிப் பதிவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் வலைப்பூக்களின் உலகுக்குப் புதியவனான நான் அவர்கள் அனைவரின் இணைப்புகளையும் என் வலைப்பூவில் தந்திருக்கிறேன். என் வலைப்பூவுக்கு வந்தவர்கள் பலர் அவர்களுடைய வலைப்பூவுக்குச் செல்வதை அறிந்து மகிழ்கிறேன். நீங்களும் எங்கள் வலைப்பூக்களில் இணையுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள். இது கருத்துப் பரிமாறல்களுக்கு உதவியாக இருக்கும். தமிழ் இணையப் பயிலரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை தமிழ்ச்சங்கம் போன்ற அமைப்புகள்தான் நடத்த இயலும். அவர்களிடம் உங்கள் கருத்தை முன்வைக்கிறேன்.புதியவன் பக்கம்https://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-73903166063693608952012-04-01T01:40:44.102+05:302012-04-01T01:40:44.102+05:30அன்புடையீர் வணக்கம்
தில்லியில் வாழும் தமிழ் ஆர்வலர...அன்புடையீர் வணக்கம்<br />தில்லியில் வாழும் தமிழ் ஆர்வலர்களை இணையத்தில் எழுதும்படி ஊக்கப்படுத்துங்கள்.<br />அங்கு நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் நாங்கள் அறிந்துகொள்வோம்.<br />தேவைப்படின் ஒரு தமிழ் இணையப் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்யுங்கள்.<br />நானும் வந்து கலந்துகொள்வேன்<br /><br />அன்புள்ள<br />மு.இளங்கோவன்<br />புதுச்சேரி,இந்தியாமு.இளங்கோவன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-17090234290545524632012-03-31T21:25:30.771+05:302012-03-31T21:25:30.771+05:30தில்லிக்கு வந்த மனநிறைவைப் பதிவு தருகின்றது.
மு.இ...தில்லிக்கு வந்த மனநிறைவைப் பதிவு தருகின்றது.<br /><br />மு.இளங்கோவன், புதுச்சேரி,இந்தியாமுனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-19854491228468410122012-03-31T18:38:42.490+05:302012-03-31T18:38:42.490+05:30நன்றி வெங்கட். நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த ந...நன்றி வெங்கட். நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த நல்லதொரு கவியரங்கைக் கேட்கும் வாய்ப்பை தில்லிப்பதிவர்கள் எல்லாருமே தவற விட்டுவிட்டார்கள்.<br /><br />சுசீலா அம்மையாருக்கு,<br />நீங்கள் வெளியிட்ட நூல் அச்சுக்குச் செல்லுமுன் சரிசெய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போதே பலவற்றையும் படித்துப்பார்த்தேன். எப்படி ஐந்து-பத்து நிமிடங்களுக்குள் சொல்லப்போகிறீர்கள் என்பது எனக்குக் கேள்வியாக இருந்தது. அதை செம்மையாக நிறைவேற்றினீர்கள். வழக்கம்போல. திருவள்ளுவர் பற்றியும் ஐந்து நிமிடங்களுக்குள் பேசியது நினைவிருக்கும் உங்களுக்கு...!புதியவன் பக்கம்https://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-45899043134236235582012-03-31T18:32:41.464+05:302012-03-31T18:32:41.464+05:30அன்புள்ள அம்பேத்கர், நீங்கள் கவித்தனமாக விட்டுவைத்...அன்புள்ள அம்பேத்கர், நீங்கள் கவித்தனமாக விட்டுவைத்த கடைசிச் சொல்லை நன்றி என நானே எடுத்துக்கொள்கிறேன்.புதியவன் பக்கம்https://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-74290720270755456142012-03-31T18:31:41.799+05:302012-03-31T18:31:41.799+05:30எங்கள் கவிதையைக் கேட்டு சிறப்பானதொரு விமர்சனம் அனு...எங்கள் கவிதையைக் கேட்டு சிறப்பானதொரு விமர்சனம் அனுப்பிய சாஜகான் ஐயா அவர்களுக்கு மிக்க .அம்பேத்கர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-33338214867825535212012-03-31T15:00:40.901+05:302012-03-31T15:00:40.901+05:30நல்ல வார்த்தைகளுக்கு நன்றி திரு ஷாஜகான்.இன்னும் சி...நல்ல வார்த்தைகளுக்கு நன்றி திரு ஷாஜகான்.இன்னும் சில கவிதைகளையும் சொல்ல நினைத்திருந்தேன்.நேரச் சுருக்கத்தால் இயலவில்லை.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-67444802944469212432012-03-31T14:25:16.962+05:302012-03-31T14:25:16.962+05:30மாலை வீட்டுக்கு வந்த பிறகே சுசீலாம்மாவின் மின்னஞ்ச...மாலை வீட்டுக்கு வந்த பிறகே சுசீலாம்மாவின் மின்னஞ்சல் கண்டேன். அதனால் வர முடியவில்லை..... <br /><br />உங்கள் பக்கம் மூலம் கவியரங்கு பற்றிய செய்திகள் அறிந்து மகிழ்ச்சி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com