tag:blogger.com,1999:blog-6794074790392245330.post8626861380920655583..comments2024-01-21T21:30:40.694+05:30Comments on புதியவன் பக்கம்: சுந்தரம் பிஎஸ்சி. பி.எட்.புதியவன் பக்கம்http://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6794074790392245330.post-27405016136860408262014-11-18T13:58:43.429+05:302014-11-18T13:58:43.429+05:30#சே.... பாக்கெட்டில் கைவிட்டபோது ஏன் ஐம்பது ரூபாய்...#சே.... பாக்கெட்டில் கைவிட்டபோது ஏன் ஐம்பது ரூபாய் நோட்டோ நூறு ரூபாய் நோட்டோ வரவில்லை.... அட, அது போகட்டும். பர்ஸை எடுத்துப் பார்க்க விடாமல் செய்தது எது...<br />அவனுடைய ஆங்கிலமா இல்லை நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு என்னையும் ஒருவன் அடையாளம் கண்டு கொண்டான் என்ற அதிர்ச்சியா... தெரியவில்லை. <br /><br />சிறிது கண் கலங்கினேன் .....சுந்தரம் பி.எஸ்.சி, பி.எட்sarathibharathihttps://www.blogger.com/profile/07277794292648590731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-32865546287484919212011-12-29T10:59:08.711+05:302011-12-29T10:59:08.711+05:30நன்றி அறிவு. எதற்காக காசு கொடுத்தீர்கள் என்று புரி...நன்றி அறிவு. எதற்காக காசு கொடுத்தீர்கள் என்று புரியவில்லை என்கிறீர்கள். அவன் யாரிடமும் எப்போதும் யாசகம் கேட்டதில்லை, ஆனால் யாசகத்தில்தான் வாழ்க்கையே ஓட்டியிருக்கிறான் - வீட்டில் சகோதரிகள் இதைப்படித்ததும், எங்கள் அம்மா அவனை அழைத்து சாப்பாடு கொடுத்ததை நினைவூட்டினார்கள். அன்று அவன் பத்து பைசாகூட வாங்குவான். இன்று பத்துபைசாவே இல்லை. அதனால்தான்...<br />தொடர்ந்து கருத்தளிக்கும் வெங்கட், நன்றி. ஊக்ககுவிக்கும் லட்சுமி குருமூர்த்தி, பட்டாசு ஆகியோருக்கும் நன்றி.புதியவன் பக்கம்https://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-57208016762512691722011-12-26T19:38:54.672+05:302011-12-26T19:38:54.672+05:30நல்ல பகிர்வு.... நம் சிறு வயதில் நாம் சந்தித்த பல...நல்ல பகிர்வு.... நம் சிறு வயதில் நாம் சந்தித்த பல மனிதர்கள் இன்னமும் நம் மனதுக்குள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.....<br /><br />அருமையான நடை... வாழ்த்துகள்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-29684866806646391072011-12-26T13:31:17.308+05:302011-12-26T13:31:17.308+05:30ஆஹா, அற்புதம்! கதை என்று தோன்றவில்லை. நிதர்சனம். க...ஆஹா, அற்புதம்! கதை என்று தோன்றவில்லை. நிதர்சனம். கண்கள் குளமாகிவிச்சன.. நீங்கள் இன்னும் இன்னும் நிறைய எழுதலாம் நண்பரே!<br />அன்புடன்,<br />லக்ஷ்மி குருமூர்த்திAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-74448125760444570942011-12-26T12:06:43.987+05:302011-12-26T12:06:43.987+05:30சுந்தரம் பி.எஸ்.சி, பி.எட். - என்ற ஒரு அற்புதமான ம...சுந்தரம் பி.எஸ்.சி, பி.எட். - என்ற ஒரு அற்புதமான மனிதரை சொல்லும் சாக்கில், பலரது இளமைப் பருவ நினைவுகளை நிஜமாகவே நினைவு படுத்தியுள்ளீர்கள். கட்டுரையின் தொனி மிகவும் அற்புதம். <br /><br />தொடருங்கள் அதி-அற்புதமான இப்பணியை.<br /><br />தொடர்புகொள்கிறேன் விரைவில் தொலைபேசி / கைப்பேசியின் உதவியோடு...<br /><br />பட்டாசு.Balu Pillai Pandianhttps://www.blogger.com/profile/15903181579074084844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-77534613847201193312011-12-26T12:02:01.646+05:302011-12-26T12:02:01.646+05:30மிகவும் அருமையான கட்டுரை.
சுந்தரம் பி.எஸ்.சி, பி....மிகவும் அருமையான கட்டுரை.<br /><br />சுந்தரம் பி.எஸ்.சி, பி.எட். என்ற மனிதரை பற்றி எழுதுவதாக நினைத்து பலரது இளமைப் பருவ நினைவுகளை நினைவுபடுத்தி இருக்கிறீர்கள். அதி-அற்புதம். <br /><br />தொடருங்கள் இப்பயணத்தை. தொடர்பு கொள்கிறேன் விரைவில் கைப்பேசியுடன்...<br /><br />பட்டாசு...Balu Pillai Pandianhttps://www.blogger.com/profile/15903181579074084844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-51910390467584109562011-12-26T10:58:47.818+05:302011-12-26T10:58:47.818+05:30intha katturaiyai padikkum pozhuthu, enakkum sila ...intha katturaiyai padikkum pozhuthu, enakkum sila pazhaiya ninaivugal manathila odiyathu... <br /><br />kadaisiyil neengal sundara-thukku yen kaasu kodutheergal endru enakku vilanga villai!Machihttps://www.blogger.com/profile/14477553747772416607noreply@blogger.com