tag:blogger.com,1999:blog-6794074790392245330.post1378876543438583825..comments2024-01-21T21:30:40.694+05:30Comments on புதியவன் பக்கம்: புகை உயிருக்குப் பகை-2புதியவன் பக்கம்http://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6794074790392245330.post-65979905591206561892016-11-05T10:12:29.306+05:302016-11-05T10:12:29.306+05:30காலையில எந்திரிச்சதும் காபித்தண்ணி குடிச்சாத்தானே ...காலையில எந்திரிச்சதும் காபித்தண்ணி குடிச்சாத்தானே வெளிய தெருவ போக முடியும்ன்னு எங்கப்பா இன்றும் எழுந்ததும் காபி கேட்கச் சொல்லும் வாசகம்.... இதே நகரத்தில்... அதுவும் இங்கு நண்பர்கள் சிகரெட் புடிச்சாத்தான் பாத்ரூம் போக முடியுது என அதிகாலை குளியலுக்கு முன்னர் சிகரெட்டுடன் எழுகிறார்கள்....<br /><br />புகை நமக்கு மட்டுமல்ல... சுற்றியிருப்பவர்களுக்கும் பகை என்பதை ஏன் உணர்வதில்லை...?<br /><br />சிறப்பான கட்டுரை சார்... தொடர்கிறேன்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com