tag:blogger.com,1999:blog-6794074790392245330.post5051141577847063503..comments2024-01-21T21:30:40.694+05:30Comments on புதியவன் பக்கம்: புகை உயிருக்குப் பகை-1புதியவன் பக்கம்http://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6794074790392245330.post-72919382001569156132018-01-28T22:18:53.544+05:302018-01-28T22:18:53.544+05:30நான் பொறியியல் முதலாம் ஆண்டு படிக்கும் பொழுது, 198...நான் பொறியியல் முதலாம் ஆண்டு படிக்கும் பொழுது, 1987 ம் வருடம் நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டாக WILLS சிகரெட் குடிக்க ஆரம்பித்தேன்,, விளையாட்டாக ஆரம்பித்தது 2010 ம் ஆண்டு தினமும் நான்கு பாக்கெட் சிகரெட் குடிக்கும் அளவுக்கு கணக்கில்லாமல் போனது,<br /><br />மனைவி சொல்லி சொல்லி வெறுத்து போனார்.<br /><br />இதனிடையே பாலகுமாரன் புகை பிடித்ததால் அவருக்கு உண்டான கடுமையான உடல்நல குறைவையும் படிக்கச் நேர்ந்தது. <br />பசி இல்லாதது , <br />எங்கு போனாலும் தனியாக போயி சிகரெட் குடிக்க இடம் தேடுவது. <br />பிளான் போட்டு கொடுத்தால் சிகரெட் வாங்க பணம் கிடைத்தால் போதும் எனும் அளவுக்கு போனது. <br />சராசரியாக இரவு மட்டும் ஒரு பாக்கெட் குடிக்குமளவுக்கு போனது .. <br />என்னுடைய மனைவி தொழுகையின் பொழுது என்னுடைய சிகரெட் பழக்கத்தை நிறுத்த இறைவனிடம் துவா கேக்க துவங்கினார் .. <br />சரியாக பசி எடுக்காததால் , காசநோயாளி போல உடல் எலும்பும் தோலுமாக காட்சியளித்தது<br />#2004 ம் ஆண்டு அண்ணன் மகள் மக்காவில் பள்ளி வாகன விபத்தில் மரணமடைந்த தகவல் வந்தவுடன் சிகரெட் பத்த வைத்தேன் .. <br />#2006 ல் என் அம்மா மாரடைப்பால் மரணமடைந்த வுடன் அப்பொழுதும் சிகரெட் பத்த வைத்தேன்<br /><br />இது தான் என்று இல்லாமல் எந்த இடமாக இருந்தால் சிகரெட் பத்த வைக்கும் அளவுக்கு அடிமையா மாறினேன் ( நீரழிவு , ரத்தக்கொதிப்பு என எதுவும் இல்லாவிடிலும் , உடல் இன்னும் எலும்பு கூடாகத்தான் உள்ளது )<br /><br />2011 ம் ஆண்டு கட்டிலில் நானும் மூத்தமகன் ஆகில் ஜுபைரும் படுத்து இருக்க , நள்ளிரவில் சிகரெட் குடிக்க எழுந்த பொழுது, தரையில் சிறிய மகன் ஆகிப் ஜுபைரும் படுத்து இருந்தார். மனைவியையும் மகனையும் பார்த்தவுடன் , மனதினில் ஒரு சங்கடம் வந்தது, ஒருநாள் வெளியூர்்போனாலும் தேடும் மகன் , சிகரெட் பழக்கத்தால் நான் உயிர் இழந்தால் எப்படி தேடுவார் என நினைத்து விட்டு ,<br /><br />வாசற்படிக்கு வந்த சிகரெட் பாக்கெட் திறந்து பார்த்த பொழுது 5 இருந்தது. அந்த 5 குடித்துவிட்டு இன்றோடு நிறுத்துவது என முதலில் ஒன்றை பற்ற வைத்தேன். தலைகீழாக பற்ற வைத்ததால் பஞ்சின் புகையினால் இருமல் வர அப்படியே தூக்கி வீசி விட்டேன். வந்து படுத்து விட்டேன். <br />காலை எழுந்தவுடன் மனைவிடம் சிகரெட் நிறுத்திவிட்டதாக கூறினேன். ( 24 ஆண்டு பழக்கம் )<br /><br />மனைவியும் மகன்களும் நக்கலாக சிரித்தார்கள்.<br /><br />மனைவியிடம் சிறிது நாள் எந்த பிரச்சனைக்கும் சண்டை போட்டு டென்ஷன் வேண்டாம் எனசொல்லி விட்டு , கடைக்கு போயி ஒரு டப்பா நிறைய சென்டர் பிரெஷ் சாக்லெட் வாங்கிட்டு வந்து காலையில் இருந்து இரவு வரை மெல்ல துவங்கினேன் .. வாய் புண்ணாகி எரிச்சல் வந்தது. போதைக்கு மாற்று இன்னொரு போதை என இன்டர்நெட் சென்டர் போயி மணிக்கணக்கில் உட்கார்ந்து பொழுதை கழிக்க துவங்கினேன் .. ஒரு வாரம் மிக கடுமையாக இருந்தது .. மனைவிக்கும் நம்பிக்கை வர இன்றோடு ஏழு வருடங்கள் சிகரெட் நிறுத்தி<br /><br />சில ஆண்டுகளாகவே இந்த அனுபவத்தை எழுத நினைப்பதுண்டு ..<br />சகோதரி Vidya Subramaniam பதிவை பார்த்தவுடன் எழுதி விட்டேன் நன்றி சகோதரி<br /><br />H.JAMESHAnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-85391557421357983242017-10-27T10:22:42.578+05:302017-10-27T10:22:42.578+05:30Sir, neenga seirathu periya sevai!!thodarungal.Vaz...Sir, neenga seirathu periya sevai!!thodarungal.Vazhthukal. kadavul ungalai aseervathipar.Krishna 9884448969https://www.blogger.com/profile/11338388618679936861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-62234422476800464182017-10-10T14:45:58.067+05:302017-10-10T14:45:58.067+05:30இதோ... பேஸ்புக் கட்டுரை இணைப்பு
https://www.facebo...இதோ... பேஸ்புக் கட்டுரை இணைப்பு<br />https://www.facebook.com/photo.php?fbid=738745559481553&set=a.368701183152661.79964.100000383483109&type=3புதியவன் பக்கம்https://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-80209208526991764782017-08-23T15:50:26.938+05:302017-08-23T15:50:26.938+05:30அந்த முதல் முத்த அனுபவ சுட்டியை இங்கே கொடுங்கள்அந்த முதல் முத்த அனுபவ சுட்டியை இங்கே கொடுங்கள்Suresh Kumar KShttp://kssureshkumar.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-60043079669296184702016-11-04T13:16:31.045+05:302016-11-04T13:16:31.045+05:30தொடருங்கள் ! கட்டுரையை !
தொடருங்கள் ! கட்டுரையை !<br />Suresh.Ghttps://www.blogger.com/profile/15117687586846079605noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-15260535650172234442016-11-04T11:42:31.050+05:302016-11-04T11:42:31.050+05:30ஷாஜகான் சார்,நான் நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்ட ...ஷாஜகான் சார்,நான் நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்ட அனைத்து பருவங்களையும் கடந்து வந்திருக்கிறேன். சரியாக சொல்லப் போனால் உடல் நலம் கெட்டு குட்டிச்சுவறான பின் 40 வருடம் கழித்து கடந்த ஓராண்டாக புகைப்பதை நிறுத்தி விட்டேன். மனத்தளவில் மாற்றம் ஏற்பட்டால் நிறுத்த முடியும். உங்கள் கட்டுரை என் இளவயது அனுபவத்தை 90% ஒத்திருந்தது.வழிப்போக்கன்https://www.blogger.com/profile/08208649946612430513noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-37236758163027098602016-11-04T10:01:02.410+05:302016-11-04T10:01:02.410+05:30Well done sir thank youWell done sir thank youvijayhttps://www.blogger.com/profile/03073138348852001257noreply@blogger.com