tag:blogger.com,1999:blog-6794074790392245330.post6527982566886125561..comments2024-01-21T21:30:40.694+05:30Comments on புதியவன் பக்கம்: மின்சாரம் தூக்கி அடிக்குமா?புதியவன் பக்கம்http://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6794074790392245330.post-9962014882913183732016-09-23T16:49:21.188+05:302016-09-23T16:49:21.188+05:30ஆம்... மின்சாரம் தூக்கி அடிக்காது...
எங்க அக்கா வீ...ஆம்... மின்சாரம் தூக்கி அடிக்காது...<br />எங்க அக்கா வீட்டுக் கம்பியை பிடித்தபோது அதன் மேல் இருந்த வயர் கட்டாகியிருந்ததால் மின்சாரம் தாக்கியது... அவரோ பிடித்த கையை விடாது சாமி ஆடுவதுபோல் ஆடினார்... பின்னர் மின்சாரம்தான் தாக்கியிருக்கிறது என அறிந்து சுவிட்ச் ஆப் செய்து அவரை விடுவித்தோம்...<br /><br />ஒருமுறை சித்தப்பா துணிகாயப் போடும் கம்பியில் ஈரத்துணி போட மின்சாரம் தாக்கி கத்தினார்... அப்போது அருகே இருந்த மற்றொரு சித்தப்பா அருகில் கிடந்த கட்டையை எடுத்து அவர் காலில் அடித்தார்... (என்ன கோபமோ?) ஆனால் சித்தப்பா உடனே கீழே விழுந்துவிட்டார்....<br /><br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-71066016854916753752016-09-23T13:42:46.349+05:302016-09-23T13:42:46.349+05:30பயனுள்ள தகவல் அருமை . அதல்லாம் சரி ராம்குமார் எப்...பயனுள்ள தகவல் அருமை . அதல்லாம் சரி ராம்குமார் எப்படி செத்தார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி ? அதுவும் ஜாமீன் கிடைக்கும் தருவாயில் யாரை காப்பாற்ற என்பதுதான் கேள்வி ? விடை( நீதி ) கிடைக்குமா ?<br /><br />M. செய்யது<br />Dubai syedabthayar721https://www.blogger.com/profile/15613140449679112542noreply@blogger.com