tag:blogger.com,1999:blog-6794074790392245330.post7838557281064819746..comments2024-01-21T21:30:40.694+05:30Comments on புதியவன் பக்கம்: குரங்குக்கும் கொஞ்சம் பட்ஜெட்புதியவன் பக்கம்http://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6794074790392245330.post-21328218787533793022012-04-08T13:20:09.603+05:302012-04-08T13:20:09.603+05:30நண்பருக்கு வணக்கம்.......
தங்கள் வாழ்க்கைப் பட்டறி...நண்பருக்கு வணக்கம்.......<br />தங்கள் வாழ்க்கைப் பட்டறிவினூடே <br />சமூக அக்கறையுடன் மேற்கொள்ளும் இத்தகையப் படைப்பு அவதானிப்பு தொடர்ந்திடவாழ்த்துக்கள்த.நா. சந்திரசேகரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-74066243250765884062012-04-08T10:36:02.641+05:302012-04-08T10:36:02.641+05:30ஆமாம் என்ன கொழுப்பு இருந்தா கவிகளை பத்தி விலாவாரி...ஆமாம் என்ன கொழுப்பு இருந்தா கவிகளை பத்தி விலாவாரியா எழுதிட்டு பின்னூட்டங்களையும் கவிதைகளாய் எழுதுகிறார்கள் தில்லி கவிகள் அப்படின்னு எழுதுவீங்க அண்ணாச்சி!! எம்புட்டு தில்லு! <br />ஜோதியோட கவிதையில நாலாவது பாராவை ஒருதடவ நல்லா ந..ல்..ல்...ல்...லா படிச்சுகோங்க அண்ணாத்தை! அம்புட்டுத்தான் சொல்லுவேன் நான்! சொல்லிட்டேன் சொல்லிட்டேன்! அப்புறம் வருத்தபடகூடாது அம்புடுதேன்! <br /><br />சத்யா அசோகன்Sathya Asokannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-68682759787312634302012-04-07T06:26:24.484+05:302012-04-07T06:26:24.484+05:30நல்ல நகைச்சுவை.அருமையாக இருந்தது.அச்சுப் பத்திரிகை...நல்ல நகைச்சுவை.அருமையாக இருந்தது.அச்சுப் பத்திரிகையில் எழுதினால் எல்லோரும் படிப்பார்கள்.தமிழில் நகைச்சுவை எழுத்தாளர்கள் குறைவு.நீங்கள் ஏன் அந்த இடத்தை நிரப்பக்கூடாது.தொடர்ந்து எழுதுங்கள்.நல்ல மொழி வளம்.அதைச் சொல்லும் பாங்கு எல்லாமே நன்கு வந்திருக்கின்றன.உங்கள் பக்கங்களைத் தொடர்ந்து விடாமல் வாசிப்பவன்.நீங்கள் கூடங்குளம் பற்றி எழுதினாலும் ஈழம் பற்றி எழுதினாலும் பல விஷயங்களில் எனக்கு உடன்பாடு உண்டு.தில்லித் தமிழோசையை மீண்டும் எழுப்ப இயலுமா?<br />கி.நாச்சிமுத்துகி.நாச்சிமுத்துhttps://www.blogger.com/profile/18162236199218213456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-5699956270094366942012-04-07T04:15:05.806+05:302012-04-07T04:15:05.806+05:30பொய் இல்லை; புனைந்துரையும் இல்லை; சுவாரசியத்திற்கோ...பொய் இல்லை; புனைந்துரையும் இல்லை; சுவாரசியத்திற்கோ குறைவில்லை. இத்தகைய பதிவுகள் வரவேற்புக்குரிய. தொடர்ந்து எழுதுங்கள். மகிழ்ச்சி.Govindaswamy Rajagopalhttps://www.blogger.com/profile/06891090968737505673noreply@blogger.com