tag:blogger.com,1999:blog-6794074790392245330.post8324208357393544791..comments2024-01-21T21:30:40.694+05:30Comments on புதியவன் பக்கம்: சொல்ல நினைத்தவைபுதியவன் பக்கம்http://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6794074790392245330.post-7219500220518360942012-07-09T20:21:29.193+05:302012-07-09T20:21:29.193+05:30இல்லை குமரன். அவர்தான் நிகழ்ச்சி ஏதும் நடத்த நேரம்...இல்லை குமரன். அவர்தான் நிகழ்ச்சி ஏதும் நடத்த நேரம் தராமல் - நேரம் இல்லாமல் - அவசரமாக சென்னை செல்ல வேண்டியிருந்தது.புதியவன் பக்கம்https://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-19672791329030740162012-07-09T16:35:35.782+05:302012-07-09T16:35:35.782+05:30sir venugopal avargal chennai sellum munbhe vazhiy...sir venugopal avargal chennai sellum munbhe vazhiyannuppum vizha natakkavillai yenbhadhu konjam kastamaga ulladhuDELHI KUMARANhttps://www.blogger.com/profile/09968017825068801983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-37676849804306468942012-07-01T18:14:10.268+05:302012-07-01T18:14:10.268+05:30நாங்களும் அந்த பள்ளிக்கூடத்தை படம் எடுத்தோமே...
...நாங்களும் அந்த பள்ளிக்கூடத்தை படம் எடுத்தோமே...<br /><br />குழந்தைகள் டீவி..ஐபாட்..கணினி இதுகூட லீவில் நாற்பதுன்னு ஒரு சோழி விளையாட்டுக் கத்துக்கிட்டாங்க..<br />அவங்கபோக்கிலே விட்டு கொஞ்சமா பழசையும் விளையாட வைக்கறது :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-66299644103281185252012-06-30T12:20:05.541+05:302012-06-30T12:20:05.541+05:30ஆமாம் வெங்கட். எப்போதுமே என் தமிழகப் பயணங்கள் சூறா...ஆமாம் வெங்கட். எப்போதுமே என் தமிழகப் பயணங்கள் சூறாவளி சுற்றுப்பயணங்களாகவே அமைந்து விடுகின்றன. உங்களை நினைக்கும்போது பொறாமையாக இருக்கிறது. ஊரில் இருக்கும்போதும் உங்கள் பதிவுகளைப் படித்துக் கொண்டுதான் இருந்தேன்.புதியவன் பக்கம்https://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-38315664694534454262012-06-30T12:16:41.015+05:302012-06-30T12:16:41.015+05:30நன்றி சந்துரு - நான் குறிப்பிடத் தவறியதை குறிப்பிட...நன்றி சந்துரு - நான் குறிப்பிடத் தவறியதை குறிப்பிட்டதற்கு. நகைச்சுவை உணர்வு மட்டுமல்ல, ஸ்பான்டேனியஸாக பதிலடி கொடுப்பதிலும் வல்லவர். இதற்கு பல உதாரணங்கள் உண்டு. ஒருமுறை, சங்கத்தின் மேடையில் ஒருவர் - இவர் பெயர்களைக் குழப்புவதில் பேரெடுத்தவர் - ராம வேணுகோபாலன் என்று குறிப்பிட்டார். பிறகு பேசிய வேணு சார், என்னய்யா, என் அப்பாவையே மாத்திட்டே என்றார். நிச்சயமாக அந்த நபருக்கு இது புரிந்திருக்காது என்பது வேறு விஷயம்....புதியவன் பக்கம்https://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-18374011802781053572012-06-30T12:15:36.469+05:302012-06-30T12:15:36.469+05:30என்ன சார் ஊருக்கெல்லாம் போய்ட்டு வந்தாச்சா? நீண்ட...என்ன சார் ஊருக்கெல்லாம் போய்ட்டு வந்தாச்சா? நீண்ட நாட்களாயிற்று உங்கள் பதிவுகளைப் பார்த்து. <br /><br />பயண அனுபவங்களை உங்கள் பாணியில் படித்து இன்புற காத்திருப்புடன்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-15430416137909559172012-06-30T11:58:20.541+05:302012-06-30T11:58:20.541+05:30வேணுகோபால் சாரின் நகைச்சுவை உணர்வும் தனித்தன்மையான...வேணுகோபால் சாரின் நகைச்சுவை உணர்வும் தனித்தன்மையானது. ஒரு முறை முனிர்காவில் ஹீட்டர் வாங்க ஒரு கடைக்கு அவர் தனது துணைவியாருடன் சென்றிருந்தபோது நானும் கூட இருந்தேன். கடைக்காரர் ஹீட்டரின் அருமை பெருமைகளை சொல்லி பயன்பாடு பற்றி நீண்ட உரையும் நிகழ்த்தினார். கடையை விட்டு வெளியே வரும்போது வேணுகோபால் சொன்னார் " என்னய்யா ..இவன் நம்மள விட ஜாஸ்தியா பேசுறான்".chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.com