tag:blogger.com,1999:blog-6794074790392245330.post8449496350678770952..comments2024-01-21T21:30:40.694+05:30Comments on புதியவன் பக்கம்: மைல் கற்கள் பேசும் மொழிபுதியவன் பக்கம்http://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6794074790392245330.post-48363272557335301052017-04-09T00:37:05.204+05:302017-04-09T00:37:05.204+05:30நல்ல பகிர்வு...
வாழ்த்துக்கள்.நல்ல பகிர்வு...<br />வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-1019966716628776152017-04-07T23:19:52.545+05:302017-04-07T23:19:52.545+05:30நல்ல சிந்தனைத் துளிகள் அய்யா நல்ல சிந்தனைத் துளிகள் அய்யா Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-20435688856432381702017-04-07T11:37:49.145+05:302017-04-07T11:37:49.145+05:30வந்தோரை வாழவைக்கும் தமிழகம் என்று பெயர் பெற்றபிறகு...வந்தோரை வாழவைக்கும் தமிழகம் என்று பெயர் பெற்றபிறகு அங்கு இருப்பவர்களைப்பற்றி சிந்திப்பதில்... இன்னமும் குண்டுச்சட்டியில் குதிரை ஒட்டிக்கொண்டிருப்பதற்கு சமம் ....<br />வாயுள்ள பிள்ளை பிழைத்துக்கொள்வான் என்கிற கதைகளை படித்திருக்கிறீர்களா?... "நான் என்ன கத்திரிக்காயிடமா வேலைசெய்கிறேன்? மன்னரிடமல்லாவா வேலைசெய்கிறேன்... மன்னர் கத்தரிக்காய் உடலுக்கு நல்லது என்றால் ஆமாம் என்று சொல்வது தானே சிறந்தது" என்று கூறிய தெனாலிராமன் கதை படித்ததில்லையா?... ஹிந்தி மொழிதான் சிறந்தது என்று கூறுபவர்களை ... உங்களைப்போன்ற நல்லவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை என்று புகழ்ந்து கூறி வாழ்க்கையை வசதியாக்கிக்கொள்ள தெரியவில்லை என்றால் என்ன சொல்வது ... <br />"சமைக்கி சாத் சலோ" என்று வாழ்க்கையோடு ஓடவேண்டியிருக்கும் காலத்தில் முடியாது நான் நடந்துதான் செல்வேன் என்று அடம் பிடிப்பதால் என்ன பயன் ... மொழி திணிக்கப்படுகிறது என்று கூறி அடம் பிடிப்பதால் யாருக்கு என்ன பயன்? .... இப்படிக்கு கோகி-ரேடியோ மார்கோனி. NDM Gopal Krishnanhttps://www.blogger.com/profile/06967106400520550380noreply@blogger.com