Monday 19 December 2011

அழைப்பிதழ்

அன்பு நண்பர்களே,
எங்கள் கனவு இல்லத்தின் திறப்பு விழா - புதுமனை புகு விழா - அழைப்பிதழ் கீழே. 





அன்புடையீர்
எல்லாம் வல்ல இறைவன் திருவருளாலும்
உங்கள் அனைவரின் அன்பான ஆதரவாலும்
அஜீமா ரஹ்மான் இல்லம்
என்னும் எமது கனவு இல்லத்தின்
திறப்பு விழா
28 டிசம்பர் 2011, புதன்கிழமை
காலை 10.30 மணிமுதல் பகல் 12.00 மணிக்குள்
உடுமலைப்பேட்டை, ஏரிப்பாளையம்
தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தின் பின்புறம்
ஆவணாண்டீஸ்வரர் லேஅவுட்-இல் 42ஆம் இலக்கத்தில் நடைபெற உள்ளது.

வருகை புரிந்து வாழ்த்த வேண்டுகிறோம்.

அன்புடன்
எஸ். அஜீமுன்னிஸா                     ஆர். ஷாஜஹான்
எஸ். ஜஹான் ஆரா                        எஸ். ஆமீனா

உங்கள் நல்வரவை நாடும் - சுற்றமும் நட்பும்


நண்பர்கள் அனைவரையும் இயன்றவரை நேரில் சந்தித்து அழைக்கத்தான் விரும்பினோம். ஆனால் தவிர்க்க இயலாத வேலைப்பளுவும் இதர பிரச்சினைகளும் இதை சாத்தியப்படுத்தவில்லை. நீங்களும் இதைப் பொருட்படுத்த மாட்டீர்கள் என நம்புகிறேன்.
இந்த இனிய நாளில் உங்கள் வாழ்த்துகளை வேண்டுகிறோம்.



2 comments: