Friday 30 January 2015

தில்லியிலிருந்து...


புதுதில்லியில் காந்தி நினைவகம் (காந்தி ஸ்மிருதி, 30 ஜனவரி சாலை)

எல்லாம் ஒரு விளம்பரம்தான்...
புதுதில்லி, நேரு நினைவகம், தீன்மூர்த்தி பவன் (படத்தில் ஒரு சிறப்பம்சம் உண்டு. நீங்கள் கண்டுபிடித்துக்கூறலாம்.)
புதுதில்லி, இந்திரா நினைவகம், சுட்டுக்கொல்லப்பட்டபோது அணிந்திருந்த புடவை
ங போல் வளை, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பிழைக்கத் தெரிந்த ஒரு மரம்
மிளகாய்னா பச்சையா இருக்கணும். இப்படி கலர் கலராவா...

3 comments:

  1. தில்லியிலிருந்து படங்கள் - ரசித்தேன்....

    ReplyDelete
  2. தில்லியிலிருந்து படங்கள் - ரசித்தேன்....

    ReplyDelete
  3. படங்கள் அழகு.
    கருப்பு வெள்ளைப் படத்தில் தேசியக் கொடி மட்டும் வண்ணத்தில்... சரிதானா?

    ReplyDelete