Monday 25 February 2013

போஸ்டிங் குழப்படி

ஊரில் இருந்த நேரத்தில் எழுதிய பதிவுதான் அம்மாவுக்கு ஒரு கடிதம். எழுதி முடித்து பதிவேற்ற முயற்சி செய்தபோது பிழை என்ற சேதி தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. டிராஃப்டில் இருபதுக்கும் மேற்பட்ட பதிவுகள் சேமிக்கப்பட்டு விட்டன. போஸ்ட் ஆகிவிட்டது தெரியாமல் போனது. அதனால்தான் இதே தலைப்பில் நான்கு பதிவுகள் வெளியாகின என்பதையும், முக்கியத்துவம் கருதி நான்குமுறை வெளியிடவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகப் புத்தகத் திருவிழா பற்றிய பதிவிலும் இதே சிரமம் இருந்தது. இணைய இணைப்பின் வேகம் போதாமையால் படங்கள் நிறைந்த பதிவை சேமிக்கவே முடியவில்லை. ஊருக்குத் திரும்பியபிறகு, 30க்கும் மேற்பட்ட டிராஃப்ட் பதிவுகளை நீக்கிவிட்டு புதிதாக எழுதி பதிவேற்றினேன்.

No comments:

Post a Comment